உங்களுக்கு எந்த ராசியினர் மீது காதல், ஈர்ப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மன்மதனின் அம்பு எப்போது, யாரைத் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜோதிட அடிப்படையில் எந்த ராசி, நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள், எந்த எதிர் பாலின ராசி, நட்சத்திரத்துடன் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இயற்கையாகவே ஈர்ப்பு அதிகமாக இருக்கக்கூடிய, காதலில் விழக்கூடிய நபர்கள் யார் என்பதை ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளம் இங்கு பதிவிட்டுள்ளதை பார்ப்போம்.
12 ராசிகளும் அதன் ராசி, நட்சத்திரப்படி, எந்த ராசி மீது காதல், ஈர்ப்பு அதிகம் இருக்கும், எந்த குணத்தை விரும்புவார்கள் என்பது இங்கு பார்ப்போம்.
மேஷம்
மேஷம் தைரியமான ஆளுமை போன்ற விஷயங்களை துலாம் ராசியினர் அதிகம் விரும்புவார்கள். அதுமட்டுமல்லாமல் மேஷ ராசியினர் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக துலாம் ராசியினர் இருப்பார்கள்.
நெருப்பு ராசி பட்டியலில் வரும் மேஷ ராசியை மீதமுள்ள ராசிகளான சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் அதன் தலைமைப் பண்புகளுக்காக விரும்பலாம்.ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகத்தை(janana jathagam) கணித்து உங்கள் எதிர்கால கணிப்புகளை துல்லியமாக கூறுவார்கள்.
ரிஷபம்
ரிஷபம் எந்த ஒரு உறவிலும் விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். சிம்ம ராசியினர் பாதுகாப்பான, விசுவாசமான மற்றும் அன்பான உறவை விரும்பக்கூடியவர்கள். மறுபுறம், துலாம் ராசியினர் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை நேசிக்கக்கூடியவர்கள் மற்றும் வாழ்க்கையில் சமநிலையை பராமரிக்க விரும்பக்கூடியவர்கள். அதனால் சிம்மம், துலாம் ராசி மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினர் எப்பொழுதும் சாகசத்தில் நாட்டம் உடையவர்கள். இவர்களைப் போல ஆர்வம் கொண்ட தனுசு ராசியினர் மீது அதிகம் காட்டுவார்கள்.
பார்க்க எதிரெதிர் துருவங்களைப் போல தோன்றலாம். மிதுன ராசியினர் அதிகம் வம்பு செய்யக்கூடியவர்கள் போல தோன்றலாம். ஆனால் இப்படிப்பட்ட விஷயங்கள் தான் தனுசு, கும்பம் மற்றும் கன்னி ராசியினர் மிதுனத்தின் மீது ஈர்ப்பை அதிகரிக்கும்.எங்கள் ஆஸ்க்ஜோசியர் வலைத்தளத்தில் சிறந்த முறையில் திருமண பொருத்தம் பார்க்கப்படும்.எங்கள் ஆஸ்க்ஜோசியர் வலைத்தளத்தில் திருமண பொருத்தம் பார்த்த ஒரு வாடிக்கையாளர் அவர் கருத்தை இந்த வீடியோவில் கூறியுள்ளார்.
கடகம்
கடக உறவுகளின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவர்கள். அதே போல குணம், வாழ்க்கை போக்கைக் கொண்ட விருச்சிக ராசியினர் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும்.
அதே போல அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடிய, உள்ளுணர்வு மற்றும் கனவு காணுதல் போன்ற விஷயங்களைக் கொண்ட மீன ராசியினர் மீது அதிக ஆர்வமும், ஈர்ப்பு கொண்டவர்களாக கடகம் இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எதையும் செய்ய விரும்புவார்கள். ரொமான்ஸ் அதிகம் இருக்கும் துலாம் ராசியை அதிகம் விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அதே போல விருச்சிக ராசியினருடன் வாழ்நாள் முழுவதும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். விசுவாசமான நபரைத் தேடக்கூடிய சிம்மம் ராசிக்கு விருச்சிகம், மீனம், போன்ற ராசியினர் மீது ஈர்ப்பு அதிகம் இருக்கும்.ஆஸ்க்ஜோசியர்.காம் இல் கேரளா ஜோதிடர்கள் மூலம் விரும்பியதை அடைய வசிய பூஜைகள் (vasiya poojas),மாந்திரீகம்,தாந்திரீக பூஜைகள் kerala astrology online சேவை மூலம் செய்து தரப்படும்.
கன்னி
கன்னி ராசியினர் ஒரு பரிபூரண வாதிகள் என சொல்லலாம். அவர்களைப் புரிந்து கொள்ளக்கூடிய, உலகை அறிந்த ரிஷப ராசி மீது அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.
மேலும் கன்னி, மகர ராசியினருடன் ஒருவித பாதுகாப்பு மற்றும் உணர்ச்சிக்கு மதிப்பளித்தல் போன்ற விஷயங்களால் ஈர்ப்பு அதிகம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கும், கடக ராசியினரின் காதல், அன்பு, விட்டுக் கொடுக்காத தன்மை போன்ற விஷயங்கள் அதிகம் பிடிக்கும். காதல் கிரகம், அதாவது சுக்கிரனால் ஆளப்படக்கூடிய ரிஷபம் மீது துலாம் ராசிக்கு ஈர்ப்பு அதிகம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு எதிர் பக்கமாக இருக்கக்கூடிய ரிஷப ராசி மீது எப்போதும் காதல் அதிகம். அவர்களின் ஆளுமைத் திறனும், கடினமான சூழ்நிலையையும் கையாளக்கூடிய திறன் போன்ற விஷயங்களால் ரிஷபம்,மீனம், கடகம் ஆகிய ராசி மீது காதல் கொள்ள வாய்ப்புள்ளது.உங்கள் ஜாதகத்தில்(janana jathagam) காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதா என்பதை தெரிந்து கொள்ள அணுகுங்கள் ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளத்தை!!!
தனுசு
தனுசு ராசியினர் சாகத்தை விரும்பக்கூடியவர்கள். எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள். மிதுனம், கும்பம் ராசியினருடன் உங்களுக்கு ஈர்ப்பு, ஆர்வம் அதிகம் இருக்கும்.இந்த ராசி இடையிலான ஒற்றுமைகள் ஒருவருக்கொருவர் மிகவும் ஈர்க்கப்படுகின்றன.
மகரம்
நில ராசிகளான ரிஷபம், கன்னி ராசியினருடன் மகர ராசிக்கு குணநலன்கள், ஒற்றுமை அதிகமாக இருக்கும். இந்த ராசிகளுடன் இணைந்தால் இருவரும் ஒரு சிறந்த ஜோடியை உருவாக்குவார்கள்.சிறந்த முறையில் திருமண பொருத்தம்(marriage matching) பார்க்கவேண்டுமா?உடனே வாருங்கள் ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளத்திற்கு!!!
கும்பம்
கும்ப ராசியினருக்கு மிதுனம், ராசியினருடன் ஒருவித ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அதே போல சிம்மத்தின் தைரியம், நம்பிக்கை போன்ற விஷயங்களால் கும்ப ராசியினர் ஈர்க்கப்படுவார்கள்.
மீனம்
மீன ராசியினர் மென்மையானவர்கள். சிறந்த அறிவாளியான இவர்கள், குடும்பத்தையும், உறவுகளையும் விரும்பக்கூடிய இவர்கள், நீர் ராசிகளான கடகம், விருச்சிக ராசியினர் மீது ஒரு வித கவர்ச்சிகரமான ஈர்ப்பு இருக்கும்.மேலும் எங்கள் வலைத்தளத்தில் உள்ள சித்தர் அவர்கள் முகத்தை பார்த்தே(face reading) பலன் கூறுவார்கள்.உடனே பதிவு செய்யுங்கள்.
· 〰 Parrot Astrology (Kili Josiyam) which is most famous in Tamilnadu, is very useful to predict your Future. · 〰 It is a common sight in Tamilnadu, a southern state in India, to see a parrot astrologer, a fortune teller, sitting under a tree with a caged parrot and a deck of cards.But now a days based on tamil panchaangam,parrot astrologer kili jothidam is used to predict our future through online.Our website askjosiyar.com gives you the famous parrot astrologer for correct prediction and to lead a happy life. · 〰 The cards are 27 in number representing the Indian cosmic system · 〰 Each card contains the image of a Hindu deity and some cards contain images of Buddha or Virgin Mary with Infant Jesus. · 〰 Once a customer arrives, the astrologer asks his name.The parrot from the ...
Common Features Of Vetrilai If it is a festival or special occasion at home, it is customary to invite relatives with vetrilai. No matter how many offerings are made to the deity in Hindu temples, the offering will not be complete unless the vetrilai and paaku is placed. Betel nut and pak are the features of Mahalakshmi. It is hoped that the 12 zodiac signs will resolve the anxieties to be remedied by vetrilai. It is said that Lakshmi resides at the tip of the vetrilai, Saraswati in the middle and Goddess Parvati at the core. Mahavishnu, Brahma, Shiva and even Venus reside in the vetrilai. That is why the betel nut is created for the purpose of worship and marriage. vetrilai is also used in astrological method for prediction is called vetrilai josiyam. For best vetrilai josiyam please contact askjosiyar.com. Method Of Vetrilai josiyam Applying or rubbing ink on the vetrilai is a kind of vetrilai josiyam and you can see it walking in front of the eye. To find the missing, to find th...
Jeevanadi Jothidam Jeeva Nadi is a special Nadi that does not require a thumb impression and the text appears dynamically on the palm leaf in response to the client's query. Dynamic Astrology Predictions from Maharishi Atri and his consort Anusuya and his son Dattatreya is called Jeeva nadi.India is blessed with many ascetics and saints for many centuries. It is the tradition of Indian philosophy to impart the knowledge to those deserving wise persons so that it doubles the value. What is Jeevanadi Jothidam? Jeeva Nadi is dynamic, vibrant and live Nadi predictions, wherein the Maharishi reacts to the needs or problems of a person, as if he himself is present before the seeker. He is reacting to the situation of the happenings on the spot. Thus, it is a very special and precise method. The present standard system of Nadi predictions is that, the seekers gives the thumb impression as per the gender (who tries to reach the leaf) and try to reach out to the exact leaf which matches to...
Comments
Post a Comment